Wednesday, February 9, 2011

சூரியனின் வலை வாசல்

சூரியனின் வலை வாசல்


என்னத்த தலைப்பு வெக்கறது இதுக்கு?

Posted: 08 Feb 2011 09:18 PM PST

முஸ்கி: எப்போவோ, எங்கயோ படிச்சது.....

இரண்டு புலவர்கள் பேசிக்கறாங்க.....

புலவர் - 1: 
முக்காலை கையில் எடுத்து
மூவிரண்டு போகையிலே
இக்காலில் ஐந்துதலை நாகம்
அழுந்த கடித்தது....

புலவர் - 2:

பத்து ரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கி
தேய்!...

டிஸ்கி: யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க... விடையை நான் அப்புறம் சொல்லுறேன்

No comments:

Post a Comment