Saturday, September 8, 2012

Vikatan.com - This Week

 

விகடன்.காமில் இந்த வாரம்!

Join us: Free Subscribe by E-Mail Free Subscribe in a reader Facebok page Follow  me
 
 
CLICK HERE TO READING  FREE!

அபகரிப்புப் புகாரில் அகப்பட்ட சிதம்பரம் குடும்பம்!

''சென்னையைத் தாண்டி உள்ள முட்டுக்காடு, கரிக்காட்டுக் குப்பங்களில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில், கடந்த 1991-ம் வருடம், சர்வே எண் 98 பிரிவு 5-ஏ, 5-பி ஆகிய பகுதிகளில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியும் மகன் கார்த்தி சிதம்பரமும் இடம் வாங்கிப் போட்டனர். அதைத் தொடர்ந்து அருகில் உள்ள பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதன்பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உயர் நீதிமன்றம், கரிக்காட்டுக்குப்பம் கடலோரப் பாதுகாப்புப் பகுதி என்று கூறி, இந்தப் பகுதியில் சாலைகள் அமைக்கவும், கட்டடங்கள் மற்றும் சுற்றுச் சுவர் அமைக்கவும், புதிய குடியிருப்புக்கள் ஏற்படுத்தவும் நிரந்தரத் தடை விதித்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை காலம்காலமாக இந்தப் பகுதியில் வாழும் படிக்காத மீனவ மக்கள் மதித்து நடக்கின்றனர். ஆனால், வழக்குத் தொடர்ந்த நளினி சிதம்பரமும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் அதை மீறிப் பல காரியங்களைச் செய்கின்றனர். ..(முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

Discount OFFER!
CLICK HERE TO READING  FREE!

'ஒரு ஐரிஷ் காபி... ஒன் பை ஃபோர்!'

''பார்த்ததும் பத்திக்கும். அப்படி ஒரு படம். சென்னைதான் களம். ஆனா, 'ப்ளாக் சினிமா’ன்னு சென்னையின் இருண்ட பக்கத்தைப் புரட்டுற வேலை இல்லை. சென்னையில் ரசிக்கும்படியான ஏகப்பட்ட ஏரியாக்கள் இருக்கு. சென்னைன்னா, தி.நகர், அடையார் மட்டுமே இல்லை... புறநகர்ப் பகுதிகளில் அவ்வளவு வாழ்க்கை அழகழகா கொட்டிக்கிடக்கு. ஊருக்குள் வர்றதுக்காக ஷேர் ஆட்டோவுல 30 கிலோ மீட்டர்லாம் டிராவல் பண்ற லட்சம் பேர் இங்கே இருக்காங்க. அவங்க தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்னு நீங்க யோசிச்சு இருக்கீங்களா? அதுதான் 'வத்திக்குச்சி’.'' (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...) .(முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

 

அவள் 16 - வொய் திஸ் கொல பசி ?

CLICK HERE TO READING  FREE!

 

பெரும்பாலும் காலேஜ் பொண்ணுங்க கிட்டேயிருந்து இந்த மாதிரியான பதில்தான் வந்து விழும். ஊரு, உலகத்துலயும்... 'பொண்ணுங்க சரியா சாப்பிடமாட்டாங்க. எப்பப் பார்த்தாலும் சைஸ் ஜீரோ கனவுலயே மிதப்பாங்க'னுதான் பேச்சா இருக்குது. ஆனா, 'இது உண்மையா இருக்குமா?'னு உள்ளுக்குள்ள சந்தேகப் புயல் அடிக்க... திடீர் சி.பி.ஐ. விசிட்டா கோயம்புத்தூர் ஜி.ஆர்.டி காலேஜ் ஆஃப் ஆர்ட் அண்ட் (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING  FREE!

''விடிவெள்ளியில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வி கொடுக்கப்படுகிறது. அத்துடன் கைத்தொழிலும் கற்றுத் தரப்படுகிறது. இவர்களால் செய்யப்படும் கம்ப்யூட்டர் சாம்பிராணி, அலங்காரப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவை விற்பனைக்கு அனுபப்பட்டு, அதில் கிடைக்கும் பணத்தையும் இந்தக் குழந்தைகளின் தேவைக்குப் பயன்படுத்துகிறோம். இது தவிர, விளையாட்டிலும் மாநில மற்றும் தேசிய அளவில் பல பதக்கங்களைக் குவித்து இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் சிகரமாக, சிறப்பு ஒலிம்பிக் வெற்றியைச் சொல்லலாம்'' என்கிறார்.. (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING  FREE!விகடன் 'யோக காலம்' வழங்கும் வார, மாத ராசிப்பலன்கள் இப்போது facebook-ல் இலவசமாக படித்து மகிழலாம்.

மூன்று கேள்விகள் - உங்கள் மனதைத் தினம் தினம் குழப்பிக்கொண்டு இருக்கும் மூன்று முக்கிய கேள்விகளுக்கான பதிலைத் தருவது தான் இந்த சேவையின் நோக்கம். சரியான நேரத்தில் உங்கள் குழப்பத்தைத் தீர்ப்பது மட்டும் அல்லாமல் உங்கள் மனத்தை இம்சைப்படுத்தும் அந்த மூன்று கேள்விகளுக்கு உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில், இங்கே விடை அளிக்க..இங்கே க்ளிக் செய்க.

CLICK HERE TO READING  FREE!

எனக்குத் தெரிந்து சித்தர் ஒருவர் நான்கு பேருடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'இதோ, ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியேறி னார். இயற்கை உபாதைக்காக விலகிச் செல்கிறார் என்று கருதினோம். ஆனால், அந்த நொடிகளில் அவர் இமயமலைச் சாரல் பகுதியில் இருக்கும் அமர்நாத் எனும் ஸ்தலத்துக்கு போய், அங்கு அமர்நாத லிங்க தரிசனம் செய்பவர்களுடன் கூடி நின்று தரி சித்துவிட்டு, அவர்களிடமும் 'இதோ வருகி றேன்’ என்று கூறிவிட்டுத் திரும்ப எங்களிடம் வந்துவிட்டார்.. (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

If you do not wish to receive any more emails, you can Unsubscribe here
Vikatan.com Private Limited  |757, Anna Salai, Chennai 600002. India.
Skype Chat: Vikatan.com | Google Talk: hivikatan


No comments:

Post a Comment