Sunday, October 28, 2012

Vikatan.com - This Week!

Discount OFFER!
Join us:
Free Subscribe by E-Mail Free Subscribe in a reader Facebok page Follow  me
 

CLICK  HERE TO READING  FREE!

CLICK HERE TO READING  FREE!

டி-ஷர்ட்டைக் கொடியில் இருந்து எடுக்காத ரம்யாவிடம், 'இன்னும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்திருக்கலாம்ல’ என்று விஜய் சேதுபதி கோபப்படும்போது, 'நான் இப்போ கர்ப்பமா இருக்கேன்’ என்று ரம்யா பதில் அளிப்பது, ''நான் உன்னைக் காலம் முழுக்க நல்லாப் பார்த்துப்பேன். ச்சீ... என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறி யாடி!'' என்று விஜய் சேதுபதி ரம்யாவிடம் புரொபோஸ் செய்வது, நண்பர்களுடன் கல்யாணம்பற்றி விவாதிக்கும்போது, 'வேணும்னா... அந்த கம்பெனிக்காரன் மேல கேஸ் போட்டுரலாமா?’ என்று நண்பன் கமென்ட் அடிப்பது... த்ரில் படம்தான். ஆனால், காதலோ, கலாய்த்தலோ கிடைத்த இடத்தில் எல்லாம் சிரிக்கவைக்கிறார்கள்...
(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

CLICK  HERE TO READING  FREE!CLICK HERE TO READING  FREE!CLICK HERE TO READING  FREE!

மிஸ்டு கால்
CLICK HERE TO READING  FREE!

கடந்த வாரத்தில் ஒரு நாள் வேலை முடிந்து கிளம்பிக்கொண்டு இருந்தபோது ஒரு மிஸ்டு கால். எண் புதிதாக இருக்கவே மறுபடியும் அழைத்தேன். 'ஹலோ... ஹலோ...’ என்று சொல்லிவிட்டு ஒரு குழந்தையின் முனகல் குரலில் அழுகை கேட்டது. அது என் குழந்தையின் குரல்போலவே இருந்ததால், பதறிப்போய் பக்கத்து வீட்டுக்கு அழைத்து, குழந்தை டியூஷனில் இருந்து வந்துவிட்டானா என்று பார்க்கச் சொன்னேன். இடியும் மழையுமாக இருந்ததால் அவர்களால் உடனே சென்று பார்க்க முடியவில்லை. 'குழந்தையை யாரேனும் கடத்திஇருப்பார்களோ’ என்று அலுவலகத்தில் இருந்து அடித்துப்பிடித்து வீடு வந்தேன். அங்கு என் குழந்தையைப் பத்திரமாகப் பார்த்த பிறகுதான் நிம்மதி. பிறகு, அந்த எண்ணுக்கு மீண்டும் அழைத்தால், மறுபடியும் அதே ஹலோ... ஹலோ... அதே குழந்தையின் முனகல். பிறகுதான் அது பதிவு செய்யப்பட்ட குரல் எனப் புரிந்தது. அதற்குள் என் செல் கணக்கில் இருந்து 95 ரூபாய் போய்விட்டது. கவனித்தால் அது ஒரு 11 இலக்க எண். இந்தக் காசு யாருக்குப் போகிறது? எப்படி இதை எல்லாம் அனுமதிக்கிறார்கள்? ஒன்றும் புரியவில்லை. அந்த நம்பரை 'ஃப்ராடு’ என்று சேமித்துவைத்தேன். அடுத்த நாள் இன்னொரு 11 இலக்க எண்ணில் இருந்து மிஸ்டு கால். உஷார் மக்களே... .
(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

vikatan  double offer
இது,இந்திய இல்லத்தரசிகளின் பொதுக்கதை !
CLICK HERE TO READING  FREE!

என்னுடைய பூர்விகம் மும்பை. படித்தது, வளர்ந்தது புனேவில். வாழ்க்கைப்பட்டிருப்பது அக்மார்க் தமிழ்க் குடும்பத்தில். ஆனால், பால்கி வீட்டில் அனைவரும் முழுமையான மும்பைவாசிகள். வீட்டில் அனைவரும் இங்கிலீஷே பேசுவதால் தமிழில் 'வணக்கம்’, 'நல்லா இருக்கீங்களா?’ மட்டும் தெரியும். ஆனால்... இட்லி, தோசை, பொங்கல் என தமிழ் சாப்பாடுதான் எங்கள் வீட்டில் தினமும். மும்பையிலேயே பொங்கல், தீபாவளி என எல்லா தமிழ் பண்டிகைகளையும் கொண்டாடுவோம். மொத்தத்தில், நானும் தமிழ்நாட்டு மருமகள்!'' என சந்தோஷப்பட்ட கௌரி, தன் வெள்ளித்திரை வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார்..(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING  FREE!

CLICK  HERE TO READING  FREE!

 

ஓசோன் மண்டலம் மிகப் பெரிய ஆபத்தைச் சந்தித்துவருகிறது. அதன் விளைவே உலக வெப்பமயமாதல். வரும் தலைமுறைக்கு இந்த பூமியை யாரிடம் ஒப்படைத்து விட்டுப் போவது? சுடுகாடாகவா ஒப்படைப்பது? என்கிற கேள்வியே 'மூன்றாம் உலகப் போர்’. நான் திரைப்படப் பாடல் எழுதும்போது வேலைக்காரனாக இருக்கிறேன். ஒரு பாத்திரத்தின் குரல், ஒரு தயாரிப்பாளரின் குரல், ஒரு இயக்குநரின் குரல் அந்தக் குரலுக்கு மொழிவேலை செய்கிறது. ஆனால்..
(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

If you do not wish to receive any more emails, you can Unsubscribe here
Vikatan.com Private Limited  |757, Anna Salai, Chennai 600002. India.
Skype Chat: Vikatan.com | Google Talk: hivikatan

SPECIAL OFFER



No comments:

Post a Comment