இது,இந்திய இல்லத்தரசிகளின் பொதுக்கதை !
என்னுடைய பூர்விகம் மும்பை. படித்தது, வளர்ந்தது புனேவில். வாழ்க்கைப்பட்டிருப்பது அக்மார்க் தமிழ்க் குடும்பத்தில். ஆனால், பால்கி வீட்டில் அனைவரும் முழுமையான மும்பைவாசிகள். வீட்டில் அனைவரும் இங்கிலீஷே பேசுவதால் தமிழில் 'வணக்கம்’, 'நல்லா இருக்கீங்களா?’ மட்டும் தெரியும். ஆனால்... இட்லி, தோசை, பொங்கல் என தமிழ் சாப்பாடுதான் எங்கள் வீட்டில் தினமும். மும்பையிலேயே பொங்கல், தீபாவளி என எல்லா தமிழ் பண்டிகைகளையும் கொண்டாடுவோம். மொத்தத்தில், நானும் தமிழ்நாட்டு மருமகள்!'' என சந்தோஷப்பட்ட கௌரி, தன் வெள்ளித்திரை வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார்..(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)
No comments:
Post a Comment