Tuesday, November 6, 2012

Vikatan.com - This Week!

Discount OFFER!
Join us:
Free Subscribe by E-Mail Free Subscribe in a reader Facebok page Follow me
 

CLICK  HERE TO READING  FREE!

CLICK HERE TO READING  FREE!

ரஜினியின் செல்போன் எப்போ தும் அவருடைய உதவியாளர் சுப்பையாவிடம் இருக்கும். ரஜினி யின் எண்ணுக்கு வரும் அழைப்பு களுக்கு முதலில் காது கொடுப் பதும் சுப்பையாதான். ரஜினி பேச விரும்புபவர்களை சுப்பையா லைனில் பிடித்துக் கொடுத்த பிறகு, 'வணக்கம்... நான் ரஜினி பேசுறேன்!’ என்று கணீரென ஆரம்பிப்பார் ரஜினி. எட்டு எட்டாக வாழ்க்கையைப் பிரித் துக்கொள்ளச் சொன்னவர், தனதுநண்பர் களை நான்கு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார். பெங்களூரு போக்கு வரத்துக் கழக நண்பர்கள், சென்னை திரைப்படக் கல்லூரி நண்பர்கள், சினிமா உலக நண்பர்கள், இமயமலை யாத்ரா நண்பர்கள். படங்களில் நடிக்காதபோது மிகவும் ரிலாக்ஸாக நண்பர்களிடம் அரட்டை அடித்தபடி உற்சாகமாக நேரம் செலவழிப் பார். ஆனால், தான் நடிக்கும் பட வேலைகள் ஆரம்பித்தது முதல் படம் வெளியாகி ரிசல்ட் தெரியும் வரை டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன் மட்டுமே. ...
(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

CLICK  HERE TO READING  FREE!CLICK  HERE TO READING  FREE!CLICK HERE TO READING  FREE!CLICK HERE TO READING  FREE!

சின்னஞ்சிறு கிளியே... சித்திரப்பூ விழியே!
CLICK HERE TO READING  FREE!

வனிதா அடிக்கடி வந்து பாப்பாவை மட்டும் பார்த்துட்டுப் போயிடுவாங்க. என்கூட பேச மாட்டாங்க. இப்படியே போயிட்டு இருந்தப்ப ஒரு நாள், 'வனிதா அம்மாவை ஏம்பா திட்டிக்கிட்டே இருக்கீங்க? அவங்களை நம்மகூட வைச்சுக்கலாம்பா’னு பாப்பா கேட்டா. அதுக்கப்புறம் நிறைய யோசிச்சேன். பாப்பாவுக்காக கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சேன். வனிதாகிட்ட கேட்க எனக்கு சங்கடமா இருந்துச்சு. அதனால் பாப் பாகிட்ட, 'வனிதா அம்மாவை இனி நம்மகூடவே வச்சுக்கலாம்’னு சொன்னேன். வனிதா எங்க வீட் டுக்கு வந்ததும், 'அம்மா... இனி நீங்க எங்ககூடவே இருக்கலாம்னு அப்பா சொல்லிட்டாங்க’னு பாப்பா சொன்னா. வனிதா புரியாம என்னைப் பார்த்​தாங்க. நானும் சம்மதம் சொன்னேன். என்ன நினைச் சாங்களோ தெரியலை... பாப்பாவைக் கட்டிப்​பிடிச்சுக்​கிட்டாங்க. அதுக்குப் பிறகு வனிதா வீட்ல பேசினோம். அவங்க யாருக்கும் சம்மதம் இல்லை. எவ்வளவோ பேசிப்பார்த்தும் சம்மதிக்கலை. ஆனா லும், வனிதா உறுதியா இருந்தாங்க. நான், எங்க பாப்பா, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வடவள்ளி விநாயகர் கோயிலுக்குப் போனோம். வனிதாவுக்கு தாலிகட்டி வீட்டுக்குக் கூட்டிவந்துட்டேன். கல்யாணம் முடிஞ்சதும் எங்க ரெண்டு பேரையும் கட்டிக்கிட்டு பாப்பா முத்தம் கொடுத்தாப் பாருங்க... அதைவிட பெரிய ஆசீர்வாதம் என்ன இருக்க முடியும்?'' என்று நெகிழ்வுடன் பேசினார்.. .
(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

vikatan  double offer
ஸ்ரீகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
CLICK HERE TO READING  FREE!

இந்த ஆண்டின் இளம் சாதனையாளர் விருது தமிழக கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பாபா அபராஜித்துக்கு வழங்கப்பட்டது. 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு அபராஜித் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது...(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

CLICK  HERE TO READING  FREE!CLICK HERE TO READING   FREE!
முதல் தளத்தில் ஒரு கடையில் மட்டும் இல்லத்தரசிகள் கூட்டம் மொய்த்தது. என்னவென்று விசாரித்தால், 'அடுப்புக்கு மேலேயே டி.வி. இருக்கு... அதான்’ என்றார்கள். கும்பல் அகன்றவுடன் அந்த ஸ்டாலுக்குச் சென்றேன். அடுப்புக்கு மேற்புறம் டி.வி. பொருத்தி இருந்தார்கள். கேபிள், டிஷ் என எதை வேண்டுமானலும் கனெக்ட் செய்து சமையல் அறையிலேயே சீரியல் பார்க்கலாம் என்றார்கள். 'இனி கணவன்மார்களுக்குத் தோசை கருகிக் கருவாடாகத்தான் வரும்’ என ஒரு கணவர் கமென்ட் அடிக்க... அவருடைய மனைவியோ, 'முதல்ல டி.வி. பார்க்க கரென்ட் வேணுங்க’ என்றார் கவலையோடு. அதுசரி... அவரவர் கவலை அவரவர்களுக்கு. அடுத்த ஸ்டாலில் 'சோலார் வாட்டர் ஹீட்டர்’ வைத்திருந்தார்கள். 100 லிட்டர் கொள்ளளவுகொண்ட உருளை டிரம்மில் இருந்து வரும் நீரை, வரிசையாக உள்ள பல அடுக்குக் கம்பிகள் வழியே பாயச் செய்கின்றனர். சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வெப்பத்தால் நீர் வெந்நீர் ஆகிறது. 'மழைக் காலங்களில் இது எப்படி வேலை செய்யும்?’ என்று சந்தேகம் எழுப்பியபடி சிலர் கடந்து சென்றார்கள்.
(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

If you do not wish to receive any more emails, you can Unsubscribe here
Vikatan.com Private Limited  |757, Anna Salai, Chennai 600002. India.
Skype Chat: Vikatan.com | Google Talk: hivikatan

vikatan publication books



No comments:

Post a Comment