Sunday, October 14, 2012

Vikatan.com - This Week!

Discount OFFER!
Join us:
Free Subscribe by E-Mail Free Subscribe in a reader Facebok page Follow  me
 

CLICK HERE TO READING  FREE!
காதலில் சொதப்புவது எப்படி?

பிரிவு நம்பர் 1 என்றால், அது பிரபுதேவா - நயன்தாரா ஜோடிதான். 'பிரபுவைப் பிரிந்த நயன், ஆர்யாவுடன் நெருக்கமாகிவிட்டார்’ என்று செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. அக்கட பக்கம் போனால் வேறு மாதிரிப் பேசுகிறார்கள். நயன்தாரா, தெலுங்கு ஹீரோ ராணாவுடன் நெருங்கிவிட்டார் என்கின்றனர். ராணாவுக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் உண்டு. ராணாவுடன் நெருக்கமாக இருந்தவர் நம்ம த்ரிஷா. 2012-ம் ஆண்டு நியூ இயர் கொண்டாட்டத்தைக் கோவாவில் அவருடன் சேர்ந்துதான் கொண்டாடினார் த்ரிஷா. அவர் விட்ட கேப்பில் புகுந்து கொண்டார் நயன்ஸ். இதற்கு ரிவெஞ்ச் எடுக்க நினைத்தாரோ என்னவோ, பிரபு தேவா பர்த்டே... (முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

அனுஷ்கா, நயன்தாராவுக்கு ஆர்யாவை ஏன் பிடிக்கிறது?
CLICK  HERE TO READING  FREE!

''அஞ்சலி, ஹன்சிகா... ரெண்டு பேரும் எப்பிடி?'' '' 'அங்காடித் தெரு’, 'எங்கேயும் எப்போதும்’ அளவுக்கு இந்தப் படமும் அஞ்சலிக்கு அடையாளமா இருக்கும். ஆனா, அது கொஞ்சம் போல்டா இருக்கும். ஹன்சிகா வழக்கமா அழகா சிரிச்சுட்டே இருப்பாங்க... ஆடுவாங்க... பாடுவாங்க. ஆனா, இதுல பயங்கரமான 'ஆக்ஷன் அத்தியாயம்’ல நடிச்சிருக்காங்க. அந்த ஆக்ஷன் நடக்கிற இடம் பெட்ரூம். இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்லை. படத்துல பார்த்து ரசிக்கிற துலதான் விஷயம்...
(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

கழுகார் பதில்கள்!
CLICK HERE TO READING  FREE!

உங்களது அஞ்சலட்டை மதுரையில் இருந்து சென்னை வருவதற்குள், கறுப்புச் சட்டையைக் கழற்றி விட்டார் கருணாநிதி. அவரை யாராவது கருஞ்சட்டை அணியக் கட்டாயப்படுத்தினார்களா? அவராகவே போட்டுக்கொண்டார். 'இன்று ஒரு நாள் மட்டுமல்ல; இனி, இதையே தொடர்ந்து அணிவேன்’ என்று சொல்லிக்கொண்டார். 'பெரியார் கருஞ்சட்டைப் படை தொடங்கியபோது முதல் கையெழுத்துப் போட்டு அணிந்தவன் நான்தான்’ என்றும் பெருமைப்பட்டுக்கொண்டார். ஈ.வெ.கி.சம்பத்தும் கவிஞர் கருணானந்தமும் பொறுப்பாளர்களாக இருந்த அப்படை தொடங்கப்பட்டபோது கருணாநிதி ஈரோட்டில் இருந்தார். அப்போது, கருஞ்சட்டை எடுத்து அணிந்து கொண்டார் என்பதற்கு கருணானந்தம் எழுதிய புத்தகமே சாட்சி. ஆனால், இவை எல்லாம் பழைய கதை! 1987-ம் ஆண்டு கருணாநிதி தனது பிறந்த நாளுக்காக பெரியார் திடலில் மாலை வைக்க வரும்போது திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவருக்கு கறுப்பு சால்வை போட்டார். 'நல்ல நாள் அன்று கறுப்பு சால்வை போடலாமா?’ என்று தி.மு.க. முன்னணியினர்..(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING  FREE!

ஆங்கில இலக்கிய மாணவி சோனியாவை அழைத்தார் அமுதா. எட்டாம் வகுப்பிலேயே பரதம் கற்று அரங்கேற்றம் முடித்திருக்கிறார் சோனியா. மேடை பலகண்ட சோனியாவின் நடனத்துக்கு நிகராக அவருடைய ஆடை உடுத்தும் நேர்த்தியும் பாராட்டை அள்ளி இருக்கிறதாம். உள்ளூர் விழா ஒன்றில் 'சந்திரமுகி’ அவதாரம் கட்டி சோனியா விழிகளை உருட்ட... முன்வரிசைச் சுட்டிகள் அரண்டு மிரண்டு அழுதேவிட்டார்களாம். மைதானத்தில் கொத்தமல்லிக் கீரை கட்டு சைஸில் மீசையுடன் நின்று இருந்த ஒருவர் தன்னுடைய அணியை லெப்ட்-ரைட் வாங்கிக்கொண்டு இருந்தார். ஆங்கிலம் படிக்கும் அந்த என்.எஸ்.எஸ். மாணவர் பெயர் ரகு. பாரம்பரியக் கலைகளில் மிகுந்த ஆர்வம்கொண்ட ரகுவின் வடிகால்..(முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING  FREE! CLICK HERE TO READING  FREE!

ஒரு தம்பதிக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்னைக்கு முதல் காரணமே - செக்ஸில் ஈடுபடும்போது அல்லது செக்ஸ் உணர்வு வரும்போது அவரவர் உடலில் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றித் தெரியாததுதான். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். பசி, தூக்கத்தைப் போல செக்ஸும் இயல்பானது. பசி வந்தால் சாப்பிடுவதைப் போல, தூக்கம் வந்தால் தூங்குவதுபோல செக்ஸ் உணர்வு வந்தால், அதைத் தம்பதிகள் இணக்கமாக அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சூழ்நிலை, மனநிலை போன்றவற்றைச் சார்ந்தே தங்களுடைய செக்ஸ் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே பல.. (முழுவதும் இலவசமாக படிக்க க்ளிக் செய்க...)

If you do not wish to receive any more emails, you can Unsubscribe here
Vikatan.com Private Limited  |757, Anna Salai, Chennai 600002. India.
Skype Chat: Vikatan.com | Google Talk: hivikatan

SPECIAL OFFER SPECIAL OFFER



No comments:

Post a Comment